Videos

பிளாஸ்டிக் மூலம் ஏற்படக்கூடிய மாசுபாட்டை தடுப்போம்

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “பிளாஸ்டிக் மூலம் ஏற்படக்கூடிய மாசுபாட்டை தடுப்போம்” என்ற தொனிப்பொருளில் வலிகாமம் மேற்கு பிரதேசசபை, பிரதேச செயலகம் சங்கானை மற்றும் ஜனாதிபதி விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட சுற்றாடல் முன்னோடி குழுவினருடன் இணைந்து திருவடிநிலை கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட சிரமதான நிகழ்வின் சில பதிவுகள் ……………    

மரம் நடுகை நிகழ்ச்சித்திட்டம் – 2023

யாழ்பாண தேசிய கல்லியற்கல்லூரி உப பீடாதிபதி (நிதி நிர்வாகம்) திரு.தி.ஜெயகாண்டீபன், சிரேஸ்ட விரிவுரையாளர்கள் திரு. Dr.தனபாலன், திரு.நா.அம்பிகைபாகன், திரு.மா.பரணீதரன், தேசிய கல்வியற்கல்லூரியில் கல்வி கற்கும் 51 ஆசிரிய மாணவர்கள், பண்ணாகம் மெய்கண்டான் அதிபர், ஆசிரியர்கள்,மாணவர்கள் ஆகியோருடன் வலிகாமம் மேற்கு பிரதேசசபையும் இணைந்து எமது கிராமம் பசுமையானது எனும் செயற்திட்டத்தின் கீழ் நடாத்தும் மாபெரும் மரம்நடுகை நிகழ்ச்சித்திட்டம் -2023
Scroll to Top