தற்போது பரவி வரும் டெங்கு நோயினை தடுக்குமுகமாக டெங்கு விழப்புணர்வு குழுக் கூட்டம் வட்டார ரீதியாக நடைபெற்ற வேளை

டெங்கு நோயினை தடுக்கு முகமாக சபையின் உப அலுவலகங்களில் வட்டாரரீதியாக ஒவ்வொரு வட்டாரங்களிலும் பொதுசுகாதார பரிசோதகர், கிராம சேவை உத்தியோகத்தர், சமூர்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து மக்கள் மத்தியில் தற்போது தீவிரமாக பரவிவரும் டெங்குநோயினை தடுப்பதற்கான விழிப்புணர்வு செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு மக்கள் மத்தியில் விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Scroll to Top